வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லி, நொய்டா ஆகிய நகர்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதால் அங்குள்ள பள்ளிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பள்ளிகளில் பாதுகாப்பு கருதி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் இருக்கும் பல பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்பட மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரு தைவானிய அரசியல்வாதிகளுக்கு ஃபேஸ்புக் மெசஞ்சர் தளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலத்தில் மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் வரும் 9ஆம் தேதி குண்டு வெடிக்கும் என்று முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வழி மிரட்டல் கடிதம் வந்துள்ளது.